1993
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே தெற்கு மன்னார்வளைகுடா பகுதியில் கடல் சுமார் 500 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டின. படகுகளை மீட்க முடிய...

2604
மீன்பிடி தொழில் செய்யும் தந்தை, மீன் விற்பனை செய்வதற்காக 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை, மகன் பரிசளித்துள்ளார். வாழ்வில் தான் உயர பாடுபட்ட தந்தைக்கு, காஸ்ட்லி கிஃப்ட் மூலம், மகன் நன்...

1337
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். காங்கேசன் துறை கடற்பரப்பில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போ...

2254
ராமேஸ்வரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த நான்கு விசைப் படகுகளை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர். இரட்டை மடி,சுருக்குமடி, நைலான...

3568
மன்னார் வளைகுடாவில், மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கடல்பசு மீண்டும் கடலில் விடப்பட்டது. கடல் மாசு காரணமாக கடலுக்கடியில் வளரும் புற்கள் அழிந்து வருவதால், அவற்றை உணவாக உட்கொள்ளும் கடல்பசுக்களும் வேக...

3269
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன் ஒரு விசைப்படகின் மீது மோதி மூழ்கடித்ததாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 500-க்கும் ...

3073
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யபடுவார்கள் என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததை அடுத்து மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டனர். எல...



BIG STORY